sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 21, 2025 ,மார்கழி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கோடை வெயில் எதிரொலி நுங்கு விற்பனை அமோகம்

/

கோடை வெயில் எதிரொலி நுங்கு விற்பனை அமோகம்

கோடை வெயில் எதிரொலி நுங்கு விற்பனை அமோகம்

கோடை வெயில் எதிரொலி நுங்கு விற்பனை அமோகம்


ADDED : ஏப் 14, 2024 08:00 AM

Google News

ADDED : ஏப் 14, 2024 08:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காங்கேயம் : காங்கேயத்தில் கோடை வெயிலை சமாளிக்க பனை நுங்கு விற்பனைக்கு வந்துள்ளது.

முற்றிலும் கலப்படம் இல்லாத முழுமையான இயற்கை குணம் நிறைந்த நுங்கை சாப்பிடுவதால் நோய்கள் குணமடையும். உடல் சூடு தணியும். இதனால் மக்கள் அதிகமாக வாங்கிச்செல்கின்றனர். விலை அதிகம் என்றாலும் அதைப்பற்றி கவலைப்படாமல் மக்கள் வாங்குவதால், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பல இடங்களில் பனை மரங்கள் வெட்டப்பட்டதால், வரத்து குறைந்து, விலை அதிகரித்து விட்டதாக, வியாபாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us