sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

யானை தள்ளி விட்டதில் தொழிலாளி படுகாயம்

/

யானை தள்ளி விட்டதில் தொழிலாளி படுகாயம்

யானை தள்ளி விட்டதில் தொழிலாளி படுகாயம்

யானை தள்ளி விட்டதில் தொழிலாளி படுகாயம்


ADDED : ஜூன் 30, 2024 01:08 AM

Google News

ADDED : ஜூன் 30, 2024 01:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடம்பூர், கடம்பூர் அருகேயுள்ள கரளியத்தை சேர்ந்த தொழிலாளி பெருமாள், 40; கடம்பூரிலிருந்து கரளையத்துக்கு பைக்கில் நேற்று முன்தினம் சென்றார்.

இருட்டிபாளையம் பகுதியில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானை, தும்பிக்கையால் தள்ளி விட்டதில், பள்ளத்தில் விழுந்த பெருமாள் படுகாயம் அடைந்தார். அப்போது அந்த வழியே ரோந்து சென்ற கடம்பூர் போலீசார் அவரை மீட்டு, சத்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.






      Dinamalar
      Follow us