sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

நாகிரெட்டிபாளைம் ஏரியில் மண் கடத்திய மூவர் கைது

/

நாகிரெட்டிபாளைம் ஏரியில் மண் கடத்திய மூவர் கைது

நாகிரெட்டிபாளைம் ஏரியில் மண் கடத்திய மூவர் கைது

நாகிரெட்டிபாளைம் ஏரியில் மண் கடத்திய மூவர் கைது


ADDED : செப் 07, 2024 08:02 AM

Google News

ADDED : செப் 07, 2024 08:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவானி: ஒலகடம் அருகே நாகிரெட்டிபாளையம் பகுதியில், மண் கடத்தல் நடப்பதாக புகார் போனது. இதையடுத்து பவானி மண்-டல தாசில்தார் பழனிவேல், குறிச்சி ஆர்.ஐ., குமாரவேல், வி.ஏ.ஓ., ராமசாமி ஆகியோர் நேற்று தணிக்கை மேற்கொண்-டனர்.

அப்போது நாகிரெட்டிபாளையம் ஏரியில் சட்ட விரோத-மாக மண் அள்ளியவர்கள், அதிகாரிகளை கண்டதும் தப்பி ஓட முயன்றனர். இதில் அட்டவணைப்புதுாரை சேர்ந்த செந்தில்-குமார், 45; கந்தசாமி, 42; கோபால், 27; ஆகியோர் சிக்கினர். மண் அள்ள பயன்படுத்திய டிப்பர் லாரி, ஜே.சி.பி., இயந்தி-ரத்தை பறிமுதல் செய்து, வெள்ளித்திருப்பூர் போலீசில் ஒப்ப-டைத்தனர். மூவரையும் போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us