sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கைம்பெண் வீட்டில் திருடிய இருவர் கைது

/

கைம்பெண் வீட்டில் திருடிய இருவர் கைது

கைம்பெண் வீட்டில் திருடிய இருவர் கைது

கைம்பெண் வீட்டில் திருடிய இருவர் கைது


ADDED : ஜூலை 19, 2024 01:44 AM

Google News

ADDED : ஜூலை 19, 2024 01:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு அருகே கஸ்பாபேட்டை, குமரன் கார்டனை சேர்ந்த ராஜேஸ்வரன் மனைவி நாகேஸ்வரி, 52; இவர்களின் மகன் சந்தோஷ் குமார். மனைவியுடன் செட்டிபாளையத்தில்

வசிக்கிறார். கணவன் இறந்ததால் நாகேஸ்வரி சொந்த வீட்டில் தனியே வசிக்கிறார். மகன் வீட்டுக்கு சென்று விட்டு மறுநாள் வந்தபோது, 14 பவுன் நகை திருட்டு போனது தெரிந்தது. புகா-ரின்படி தாலுகா போலீசார் விசாரித்து வந்தனர்.

இது தொடர்பாக ஈரோடு, குறிக்காரன் பாளையம், நேதாஜி நகரை சேர்ந்த இம்ரான்சா மகன் டிரைவர் அசேன் (எ) ஜிப்ருல்லா, 30; பாலக்காடு, பள்ளிவாசலை சேர்ந்த சையது முஸ்தபா (எ) சேட்டு, 49, ஆகியோரை, ஈரோடு தாலுகா போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 3.5 பவுன் நகை மீட்கப்பட்டது. நீதிமன்-றத்தில் ஆஜர்படுத்தி, ஈரோடு கிளை சிறையில், இருவரும் அடைக்கப்பட்டனர்






      Dinamalar
      Follow us