sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கார்பன் ஆலைக்கு யூனியன் கூட்டத்தில் அனுமதி மறுப்பு

/

கார்பன் ஆலைக்கு யூனியன் கூட்டத்தில் அனுமதி மறுப்பு

கார்பன் ஆலைக்கு யூனியன் கூட்டத்தில் அனுமதி மறுப்பு

கார்பன் ஆலைக்கு யூனியன் கூட்டத்தில் அனுமதி மறுப்பு


ADDED : செப் 04, 2024 09:10 AM

Google News

ADDED : செப் 04, 2024 09:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாராபுரம்: தாராபுரத்தை அடுத்த பொன்னாபுரத்தில், புதிய-தாக கட்டப்படும் கார்பன் ஆலைக்கு, அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பஞ்., கிராமசபை கூட்டத்திலும், ஆலைக்கான அனுமதியை ரத்து செய்ய வலியுறுத்தி, தீர்-மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் ஒன்றிய குழுத்தலைவர் செந்தில்குமார் தலை-மையில் நேற்று யூனியன் கூட்டம் நடந்தது.கார்பன் ஆலையை இயக்க ஆலை நிர்வாகம் சார்பில் விண்ணப்பம் அளித்த நிலையில், ஆலைக்கு அனுமதி மறுக்கப்படுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. துணைத்தலைவர் சசி-குமார், பி.டி.ஓ., தெய்வசிகாமணி மற்றும் கவுன்-சிலர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us