/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கணவர் மாயமானதாக போலீசில் மனைவி புகார்
/
கணவர் மாயமானதாக போலீசில் மனைவி புகார்
ADDED : மே 30, 2024 12:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி, கணவர் மாயமானதாக, கோபி போலீசில் மனைவி புகாரளித்துள்ளார்.
கோபி அருகே வேலுமணி நகரை சேர்ந்தவர் கவுரிசங்கர், 35. தனது தாயார் வீட்டுக்கு சென்ற கவுரிசங்கர் கடந்த, 27ம் தேதி முதல் காணவில்லை. அக்கம்பக்கம் மற்றும் உறவினர்கள் வீடு என எங்கு தேடியும் கவுரிசங்கர் கிடைக்கவில்லை. இதனால் அவரது மனைவி ஸ்டெல்லாமேரி ராணி, 35, அளித்த புகார்படி, கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி
வருகின்றனர்.