sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

'இலவச பஸ்ஸில் அவமரியாதை' உதயநிதியிடம் குமுறிய பெண்

/

'இலவச பஸ்ஸில் அவமரியாதை' உதயநிதியிடம் குமுறிய பெண்

'இலவச பஸ்ஸில் அவமரியாதை' உதயநிதியிடம் குமுறிய பெண்

'இலவச பஸ்ஸில் அவமரியாதை' உதயநிதியிடம் குமுறிய பெண்


ADDED : ஏப் 17, 2024 12:21 PM

Google News

ADDED : ஏப் 17, 2024 12:21 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாராபுரம்: ஈரோடு லோக்சபா தொகுதி திமுக வேட்பாளரை ஆதரித்து, அமைச்சர் உதயநிதி தாராபுரத்தில் நேற்று ஓட்டு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:

சட்டசபை தேர்தலில், வெற்றி பெற்ற தி.மு.க., வேட்பாளர் கயல்விழி, தற்போது அமைச்சராகி, அரசு கலைக் கல்லுாரி, அரசு மருத்துவமனை விரிவாக்கம் உள்பட பல்வேறு திட்டங்களை, தாராபுரத்திற்கு செய்துள்ளார். கடந்த, 10 ஆண்டு கால ஆட்சியில், தமிழகத்துக்கு மோடி எதை செய்தார்? என்றார்.

மேலும், மகளிருக்கு இலவச பஸ் பயணம் குறித்து பெருமிதமாக குறிப்பிட்டார். அப்போது குறுக்கிட்ட ஒரு பெண், 'இலவச பஸ்சில் செல்லும்போது, ஓட்டுனர், நடத்துனர் மரியாதை குறைவாக பெண்களை பேசுகின்றனர்' என்றார். இதனால் உதயநிதி அதிர்ச்சி அடைந்தார். எந்த வழித்தட பஸ் என கேட்டு, இதுகுறித்து, உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.






      Dinamalar
      Follow us