sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 01, 2026 ,தை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

/

மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி


ADDED : ஆக 14, 2024 01:42 AM

Google News

ADDED : ஆக 14, 2024 01:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சத்தியமங்கலம்: தாளவாடி அருகே கரளவாடி கிராமத்தில் சரவணன் என்பவரது தோட்டம் உள்ளது. இங்கு கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் கன்-னேகாலாவை சேர்ந்த சம்பத், 37, தென்னந்தோப்பில் இளநீர் பறித்துக் கொண்டிருந்தார். அப்போது அறுந்து கிடந்த மின் கம்-பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி மயங்கினார்.

தாளவாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு செல்-லப்பட்ட நிலையில், அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிந்-துத. இதுகுறித்து தாளவாடி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us