தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி


ADDED : ஆக 14, 2024 01:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 14, 2024 01:42 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சத்தியமங்கலம்: தாளவாடி அருகே கரளவாடி கிராமத்தில் சரவணன் என்பவரது தோட்டம் உள்ளது. இங்கு கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் கன்-னேகாலாவை சேர்ந்த சம்பத், 37, தென்னந்தோப்பில் இளநீர் பறித்துக் கொண்டிருந்தார். அப்போது அறுந்து கிடந்த மின் கம்-பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி மயங்கினார்.

தாளவாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு செல்-லப்பட்ட நிலையில், அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிந்-துத. இதுகுறித்து தாளவாடி போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us