sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

விஜயமங்கலம் பாரதி பள்ளி பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி

/

விஜயமங்கலம் பாரதி பள்ளி பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி

விஜயமங்கலம் பாரதி பள்ளி பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி

விஜயமங்கலம் பாரதி பள்ளி பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி


ADDED : மே 09, 2024 06:22 AM

Google News

ADDED : மே 09, 2024 06:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெருந்துறை : பெருந்துறை, விஜயமங்கலம் சரளையில் உள்ள பாரதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 2 தேர்வில், 100 சதவீதம் தேர்ச்சி பெற்று மாணவ மாணவிகள் சாதனை படைத்தனர்.

மாணவன் ஜி.வ. பவினேஷ், மாணவி கலைப்பிரியா ஆகியோர் 600க்கு, 588 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதல் இடத்தையும், ஜே.கிரி பிரசாத், 587 மதிப்பெண்களுடன் இரண்டாம் இடத்தையும், எஸ்.கே. நவீனா, 586 மதிப்பெண்களுடன் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.இதுகுறித்து பள்ளி தாளாளர் மோகனாம்பாள், பள்ளி முதல்வர் செந்தில்குமார் ஆகியோர் கூறியதாவது: பள்ளியில், 580 மதிப்பெண்களுக்கு மேல், 20 பேர், 550 மதிப்பெண்களுக்கு மேல், 114 பேர், 500 மதிப்பெண்களுக்கு மேல், 226 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 12 பேர் கணக்கு பாடத்தில், 100 சதவீதம், இயற்பியல் பாடத்தில், 5 பேர், வேதியியல் பாடத்தில் 5 பேர், தாவரவியல் பாடத்தில், 6 பேர், கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தில், 58 பேர், வணிகவியல் பாடத்தில், 13 பேர், பொருளியல் பாடத்தில் 8 பேர், கணக்குப்பதிவியல் பாடத்தில், 7 பேர், 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.எங்கள் பள்ளியை சேர்ந்த பாரதி அகாடமியில், 2025ம் ஆண்டிற்கு நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்பு வரும், 20ம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. 2024 நீட் பயிற்சியின் போது, 688, 682, 678, 675, 670 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். மேலும் பாரதி இன்டர்நேஷனல் சீனியர் செகண்டரி பள்ளியில், பிளஸ் 1 வகுப்புக்கான சேர்க்கை நடந்து வருகிறது.இவ்வாறு கூறினர்.






      Dinamalar
      Follow us