ADDED : ஏப் 23, 2026 04:20 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு
மாவட்டத்தில் நேற்று காலை, 7:00 முதல் மாலை, 5:00 மணி வரை கடுமையான
வெயில் வாட்டியது. காலை, 11:00 மணிக்கு மேல் அனல் காற்றும் வீசியதால்,
மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது.
நேற்று அதிகபட்சமாக, 103.2
டிகிரி வெயில் வாட்டியது. 1.7 முதல், 4.8 டிகிரி வரை வெயிலின் அளவு கூடி குறைந்து காணப்பட்டது.
