sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

10ம் வகுப்பு, பிளஸ் 1 துணைத்தேர்வு துவக்கம்

/

10ம் வகுப்பு, பிளஸ் 1 துணைத்தேர்வு துவக்கம்

10ம் வகுப்பு, பிளஸ் 1 துணைத்தேர்வு துவக்கம்

10ம் வகுப்பு, பிளஸ் 1 துணைத்தேர்வு துவக்கம்


ADDED : ஜூலை 04, 2025 01:00 AM

Google News

ADDED : ஜூலை 04, 2025 01:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, பிளஸ் 1 துணைத்தேர்வு இன்று துவங்கி வரும், 11ம் தேதி வரை நடக்கிறது. ஈரோடு மாவட்டத்தில் பவானி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில்-94, ஈரோடு செங்குந்தர் பள்ளியில்- 153, கோபி பழனியம்மாள் பெண்கள் மேல்நிலை பள்ளியில்-105, சத்தி பெண்கள்

மேல்நிலை பள்ளியில்-12, பவானி பெண்கள் மேல்நிலை பள்ளியில்-22, ஈரோடு கலைமகள் கல்வி நிலைய பள்ளியில்- 39, கோபி வைர விழா மேல்நிலை பள்ளியில்-6 பேர் என, 431 பேர் தேர்வு எழுதுகின்றனர். இதேபோல் பத்தாம் வகுப்பு துணைத்தேர்வும் இன்று தொடங்கி, 10ம் தேதி வரை நடக்கிறது. பத்தாம் வகுப்பு தேர்வெழுத, ௨,௧௮௯ பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கு ஏழு மையம் அமைக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us