தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ 10ம் வகுப்பு, பிளஸ் 1 துணைத்தேர்வு துவக்கம்

10ம் வகுப்பு, பிளஸ் 1 துணைத்தேர்வு துவக்கம்

10ம் வகுப்பு, பிளஸ் 1 துணைத்தேர்வு துவக்கம்


ADDED : ஜூலை 04, 2025 01:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 04, 2025 01:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு, பிளஸ் 1 துணைத்தேர்வு இன்று துவங்கி வரும், 11ம் தேதி வரை நடக்கிறது. ஈரோடு மாவட்டத்தில் பவானி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில்-94, ஈரோடு செங்குந்தர் பள்ளியில்- 153, கோபி பழனியம்மாள் பெண்கள் மேல்நிலை பள்ளியில்-105, சத்தி பெண்கள்

மேல்நிலை பள்ளியில்-12, பவானி பெண்கள் மேல்நிலை பள்ளியில்-22, ஈரோடு கலைமகள் கல்வி நிலைய பள்ளியில்- 39, கோபி வைர விழா மேல்நிலை பள்ளியில்-6 பேர் என, 431 பேர் தேர்வு எழுதுகின்றனர். இதேபோல் பத்தாம் வகுப்பு துணைத்தேர்வும் இன்று தொடங்கி, 10ம் தேதி வரை நடக்கிறது. பத்தாம் வகுப்பு தேர்வெழுத, ௨,௧௮௯ பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கு ஏழு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us