ADDED : ஆக 23, 2024 04:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் மொடக்குறிச்சியில் அதிகபட்சமாக, 12 மி.மீ., மழை பெய்தது.
பிற இடங்களில் பெய்த மழை விபரம் (மி.மீ.,ல்): வரட்-டுபள்ளம் அணை--1.60, கொடிவேரி அணை-4, குண்டேரிபள்ளம் அணை-6.20, சத்தி-4. மழையால் மொடக்குறிச்சியில் ஒரு கான்-கிரீட் வீடு முழுமையாக சேதமடைந்தது.