/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
1,263 டன் பொட்டாஷ் உரம் ரயிலில் வருகை
/
1,263 டன் பொட்டாஷ் உரம் ரயிலில் வருகை
ADDED : டிச 03, 2024 07:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஐ.பி.எல்., நிறுவனத்தில் இருந்து, 1,263 டன் வெள்ளை பொட்டாஷ் உரம், ரயிலில் நேற்று ஈரோடு வந்தது.
வேளாண் உதவி இயக்குனர் (தரக்கட்டுப்பாடு) கலைசெல்வி, வேளாண் அலுவலர்
(தரக்கட்டுப்பாடு) ஜெயசந்திரன் ஆய்வு செய்தனர். இந்த உரமானது, சொட்டு நீர்
பாசனத்துக்கு பயன்ப-டுத்தப்படுகிறது என்றும் தெரிவித்தனர்.