தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ தெருநாய்கள் கடித்து 14 ஆடுகள் பலி

தெருநாய்கள் கடித்து 14 ஆடுகள் பலி

தெருநாய்கள் கடித்து 14 ஆடுகள் பலி


ADDED : ஜூலை 14, 2026 05:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 14, 2026 05:57 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னிமலை; சென்னிமலை யூனியன் எக்கட்டாம்பாளையம் ஊராட்சி தட்டாரவலசை சேர்ந்தவர் குணசேகரன் 45; நல்லபாழி பகுதியில் பட்டி அமைத்து, 30-க்கும் மேற்பட்ட ஆடுகள் வளர்த்து வருகிறார்.

நேற்று காலை ஆடுகளை மேய்ச்சலுக்காக காட்டில் திறந்து விட்டிருந்தார்.அப்போது வந்த ஏழு வெறிநாய்கள், ஆடுகளை துரத்தித் துரத்தி கடித்தன. இதில், 10 ஆடுகள் பலி-யாகி விட்டன. நான்கு ஆடுகள் படுகாயமடைந்து உயிருக்குப் போராடின. கால்நடை மருத்துவர் சிகிச்சை அளித்தும் இந்த நான்கு ஆடுகளும் இறந்து விட்டன. 14 ஆடுகளுக்கும் அரசு சார்பில் உரிய நிவாரணம் வழங்க, அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us