sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

140 மது பாட்டில்கள் அந்தியூரில் பறிமுதல்

/

140 மது பாட்டில்கள் அந்தியூரில் பறிமுதல்

140 மது பாட்டில்கள் அந்தியூரில் பறிமுதல்

140 மது பாட்டில்கள் அந்தியூரில் பறிமுதல்


ADDED : ஆக 16, 2025 02:07 AM

Google News

ADDED : ஆக 16, 2025 02:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அந்தியூர், அந்தியூரில், சுதந்திர தினத்தன்று, சட்ட விரோதமாக மது விற்பனை செய்தவர் கைது செய்யப்பட்டார்.

அந்தியூர் புதுப்பாளையத்தில், குருநாத சுவாமி கோவில் திருவிழா நடந்து வருகிறது. சுதந்திர தினத்துக்கு மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கோவிலுக்கு வரும் மது பிரியர்களுக்கு சரக்கு விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. புதுப்பாளையம் அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியில் போலீசார் ரோந்து சென்றபோது, பவானியை சேர்ந்த குணசேகரன், 49, என்பவர் மது விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது. கைது செய்த போலீசார், அவரிமிடரிந்து 140 மது

பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us