sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

அம்மாபேட்டையில் 15 மி.மீ., மழை

/

அம்மாபேட்டையில் 15 மி.மீ., மழை

அம்மாபேட்டையில் 15 மி.மீ., மழை

அம்மாபேட்டையில் 15 மி.மீ., மழை


ADDED : செப் 09, 2024 06:36 AM

Google News

ADDED : செப் 09, 2024 06:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் அம்மாபேட்டையில் அதிகபட்சமாக, 15 மி.மீ., மழை பதிவானது. வரட்டுபள்ளம் அணையில், 4.80 மி.மீ., மழை பதிவானது. மாவட்டத்தின் பிற பகுதிகளில் மழை பொழிவு இல்லை. குறிப்பாக ஈரோடு மாநகரில், கோடையை போன்று வெயில் சுட்டெரித்து வருவது மக்களை கவலை அடைய செய்துள்ளது.

* ஈரோடு நகரில், நேற்று காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகம் இருந்த நிலையில், மாலை, 3:00 மணியளவில் திடீரென வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து வெட்டுக்காட்டு வலசு, போஸ்டல் நகர், சம்பத் நகர், பெருந்துறை ரோடு, பஸ் ஸ்டாண்ட், மூலப்பாளையம், கொல்லம்பாளையம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் லேசான மழை பெய்தது.






      Dinamalar
      Follow us