sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

16 வயது சிறுமி கர்ப்பம்:வாலிபர் மீது போக்சோ

/

16 வயது சிறுமி கர்ப்பம்:வாலிபர் மீது போக்சோ

16 வயது சிறுமி கர்ப்பம்:வாலிபர் மீது போக்சோ

16 வயது சிறுமி கர்ப்பம்:வாலிபர் மீது போக்சோ


ADDED : செப் 02, 2025 01:04 AM

Google News

ADDED : செப் 02, 2025 01:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெருந்துறை:ஈரோடு, சாணார்பாளையத்தை சேர்ந்த மயில்சாமி மகன் தருண் பிரசாத், 23; ஈரோட்டை சேர்ந்த பள்ளியில் பயிலும், 16 வயது சிறுமியிடம் பழகிய நிலையில், பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்நிலையில் சிறுமி சில தினங்களுக்கு முன் வீட்டில் வாந்தி எடுத்துள்ளார்.

பெற்றோர் மருத்துவ பரிசோதனை செய்ததில் இரண்டு மாதம் கர்ப்பமாக இருப்பது தெரிந்தது. பெற்றோர் புகாரின்படி பெருந்துறை அனைத்து மகளிர் போலீசார், தருண் பிரசாத் மீது போக்சோவில் வழக்குப்பதிவு செய்தனர்.






      Dinamalar
      Follow us