sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சிலை கரைத்து திரும்பிய வாலிபர் விபத்தில் பலி

/

சிலை கரைத்து திரும்பிய வாலிபர் விபத்தில் பலி

சிலை கரைத்து திரும்பிய வாலிபர் விபத்தில் பலி

சிலை கரைத்து திரும்பிய வாலிபர் விபத்தில் பலி


ADDED : செப் 02, 2025 01:03 AM

Google News

ADDED : செப் 02, 2025 01:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புன்செய்புளியம்பட்டி:விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம், புன்செய்புளியம்பட்டியில் நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதில், 50க்கும் மேற்பட்ட சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு பவானிசாகர் அருகே பவானி ஆற்றில் கரைக்கப்பட்டது.

சிலைகளை கரைத்து விட்டு அதிகாலையில் வாகனங்கள் திரும்பின. ஒரு டாடா ஏஸ் வாகனத்தில் புன்செய்புளியம்பட்டி கலைஞர் வீதியை சேர்ந்த சஞ்சய், 20, திருப்பூர் பனியன் நிறுவன தொழிலாளி பயணித்தார். வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த ஸ்பீக்கர் பாக்ஸ் மேல் அமர்ந்திருந்தார்.

முடுக்கன்துறை சந்தை அருகே சஞ்சய் தவறி விழுந்து படுகாயமடைந்தார். சத்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். பவானிசாகர் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us