sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

குறைதீர் கூட்டத்தில் 176 மனுக்கள் ஏற்பு

/

குறைதீர் கூட்டத்தில் 176 மனுக்கள் ஏற்பு

குறைதீர் கூட்டத்தில் 176 மனுக்கள் ஏற்பு

குறைதீர் கூட்டத்தில் 176 மனுக்கள் ஏற்பு


ADDED : நவ 05, 2024 06:40 AM

Google News

ADDED : நவ 05, 2024 06:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ராஜகோபால் சுன்-கரா தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. வீட்டு-மனை பட்டா, பட்டா மாறுதல், உதவித்தொகை உட்பட பல்-வேறு கோரிக்கை தொடர்பாக, 176 மனுக்கள் பெறப்பட்டன. தொடர்புடைய துறைகளின் விசாரணைக்காக, அம்மனுக்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

டி.ஆர்.ஓ., சாந்தகுமார், பயிற்சி உதவி கலெக்டர் ராமகிருஷ்ண-சாமி, மாவட்ட வழங்கல் அலுவலர் ராம்குமார், சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை கலெக்டர் செல்வராஜ், பயிற்சி துணை கலெக்டர் சிவபிரகாசம் உட்பட பலர் மனுக்களை பெற்றனர்.






      Dinamalar
      Follow us