sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

2 வீடுகளில் 18 பவுன், ரூ.10 லட்சம் திருட்டு

/

2 வீடுகளில் 18 பவுன், ரூ.10 லட்சம் திருட்டு

2 வீடுகளில் 18 பவுன், ரூ.10 லட்சம் திருட்டு

2 வீடுகளில் 18 பவுன், ரூ.10 லட்சம் திருட்டு


ADDED : செப் 09, 2025 01:53 AM

Google News

ADDED : செப் 09, 2025 01:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மொடக்குறிச்சி, மொடக்குறிச்சி அவல் பூந்துறை ரோடு லட்சுமி நகரை சேர்ந்தவர் மோகன சுந்தரம், 51; பைனான்ஸ் மற்றும் கடைகளை வாடகைக்கு விட்டுள்ளார். இவர் மனைவி ஹேமலதா, 47; தம்பதிக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். உறவினர் இல்ல திருமண நிகழ்ச்சிக்கு நேற்று முன் தினம் காலை சென்று விட்டு இரவில் வீடு திரும்பினர். முன்புற கதவு பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் வைக்கப்பட்டிருந்த, 13 பவுன் நகை, 21 ஆயிரம் ரூபாய் திருட்டு போனது தெரியவந்தது.

இதேபோல் நன்செய் ஊத்துக்குளி அருகே பொன் நகரில், மாநகராட்சி ஒப்பந்ததாரர் ஆறுமுகம் வீட்டில், ஐந்து பவுன் நகை, 10 லட்சம் ரூபாய் திருட்டு போயுள்ளது. இரு சம்பவங்கள் குறித்தும், மொடக்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காரில் முகமூடி அணிந்து வந்த நான்கு பேர், வீட்டு சுவர் ஏறி குதித்து சம்பவத்தில் ஈடுபட்ட, 'சிசிடிவி' கேமரா பதிவு கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us