ADDED : நவ 26, 2025 01:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில் சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் குண்டேரிபள்ளத்தில் அதிகபட்சமாக 18.20 மி.மீ மழை பதிவானது. பிற இடங்களில் பெய்த மழை விபரம் (மி.மீ.,ல்): மொடக்குறிச்சி-6.20,கொடுமுடி-14.80, சென்னிமலை-3.40,
பவானி-3, கவுந்தப்பாடி-4.60, அம்மாபேட்டை-10.20, வரட்டுபள்ளம் அணை-8.20, கோபி-3.20, எலந்தகுட்டைமேடு-5.40, கொடிவேரி-3.20, நம்பியூர்-2, சத்தி-5, பவானிசாகர்-1.40. மழைக்கு மொடக்குறிச்சியில் கான்கிரீட் வீடு ஒன்று இடிந்து விழுந்தது.

