sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், செப்டம்பர் 11, 2025 ,ஆவணி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

2 பேர் மாயம்

/

2 பேர் மாயம்

2 பேர் மாயம்

2 பேர் மாயம்


ADDED : ஜூலை 30, 2025 01:21 AM

Google News

ADDED : ஜூலை 30, 2025 01:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபி, ஜூலை 30

கோபி அருகே உக்கரத்தை சேர்ந்தவர் பசுபதி, 30, கூலி தொழிலாளி; இவரின் மனைவி தாமரை, 25; தம்பதிக்கு இரு மகன்கள் உள்ளனர். வீட்டில் இருந்த தாமரை மாயமானார். பசுபதி புகாரின்படி கடத்துார் போலீசார் தேடி வருகின்றனர்.

* ஈரோடு பழையபாளையம் கணபதி நகர் நான்காவது வீதி சந்திரசேகர் மகள் சக்தி பிரியா, 19; கல்லுாரி மூன்றாமாண்டு மாணவி. கல்லுாரி சென்றவர் மாலையில் வீடு திரும்பவில்லை. தந்தை புகாரின்படி வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us