தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ போதை மாத்திரை ௨ பேர் கைது

போதை மாத்திரை ௨ பேர் கைது

போதை மாத்திரை ௨ பேர் கைது


ADDED : ஜன 05, 2025 01:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 05, 2025 01:35 AM


Follow on Google
அ நிறம் | அளவு

போதை மாத்திரை ௨ பேர் கைது

ஈரோடு, ஈரோடு, காவேரி சாலையில் கருங்கல்பாளையம் போலீசார் வாகன தணிக்கை செய்தனர். அப்போது பைக், ஸ்கூட்டரில் வந்த இருவரிடம் விசாரித்தனர். கருங்கல்பாளையம், ராஜராஜன் வீதி சரவணன், 49; அரசிளங்கோ வீதி கார்த்திகேயன், 21, என்பது தெரியவந்தது. பைக்கில் சோதனை செய்தபோது விற்பனைக்காக, 10 வலி நிவாரண மாத்திரைகளை போதைக்காக எடுத்து சென்றது தெரியவந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us