sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

போதை மாத்திரை ௨ பேர் கைது

/

போதை மாத்திரை ௨ பேர் கைது

போதை மாத்திரை ௨ பேர் கைது

போதை மாத்திரை ௨ பேர் கைது


ADDED : ஜன 05, 2025 01:35 AM

Google News

ADDED : ஜன 05, 2025 01:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போதை மாத்திரை ௨ பேர் கைது

ஈரோடு, ஈரோடு, காவேரி சாலையில் கருங்கல்பாளையம் போலீசார் வாகன தணிக்கை செய்தனர். அப்போது பைக், ஸ்கூட்டரில் வந்த இருவரிடம் விசாரித்தனர். கருங்கல்பாளையம், ராஜராஜன் வீதி சரவணன், 49; அரசிளங்கோ வீதி கார்த்திகேயன், 21, என்பது தெரியவந்தது. பைக்கில் சோதனை செய்தபோது விற்பனைக்காக, 10 வலி நிவாரண மாத்திரைகளை போதைக்காக எடுத்து சென்றது தெரியவந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us