sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

போதைக்கு வலி நிவாரணி மாத்திரை விற்ற 2 பேர் கைது

/

போதைக்கு வலி நிவாரணி மாத்திரை விற்ற 2 பேர் கைது

போதைக்கு வலி நிவாரணி மாத்திரை விற்ற 2 பேர் கைது

போதைக்கு வலி நிவாரணி மாத்திரை விற்ற 2 பேர் கைது


ADDED : ஜூலை 31, 2025 01:56 AM

Google News

ADDED : ஜூலை 31, 2025 01:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, ஈரோட்டில், போதை மாத்திரை விற்ற இரு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு, கருங்கல்பாளையம் பகுதியில் போதைக்கு வலி நிவாரணி மாத்திரை விற்பதாக கருங்கல்பாளையம் போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து, சின்ன மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த நந்தகுமார், 24, வலி நிவாரண மாத்திரைகளை போதை மாத்திரையாக பயன்படுத்தியது தெரியவந்தது. அவர் மீது வழக்குப்பதிந்து போலீசார் கைது செய்தனர். 20 மாத்திரை கைப்பற்றப்பட்டது.

இதேபோல், கருங்கல்பாளையம் சக்தி

வேல் மகன் மதன மாணிக்கம், 19, என்பவரை கைது செய்து, நான்கு வலி நிவாரண மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். இருவரையும் நீதிமன்ற உத்தரவுப்படி நேற்று முன்தினம் ஈரோடு கிளை சிறையில் போலீசார் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us