sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கஞ்சாவுடன் 2 பேர் கைது கார், டூவீலர் பறிமுதல்

/

கஞ்சாவுடன் 2 பேர் கைது கார், டூவீலர் பறிமுதல்

கஞ்சாவுடன் 2 பேர் கைது கார், டூவீலர் பறிமுதல்

கஞ்சாவுடன் 2 பேர் கைது கார், டூவீலர் பறிமுதல்


ADDED : மே 21, 2025 01:09 AM

Google News

ADDED : மே 21, 2025 01:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சத்தியமங்கலம், சத்தியமங்கலம் போலீசார் கோம்புபள்ளம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது டூவீலரில் வந்த இருவரிடம், சந்தேகத்தின் அடிப்படையில் விசாரித்தனர். ராமபையலுாரை சேர்ந்த சதீஷ், 28; கே.டி.என்., பாளையத்தை சேர்ந்த கார்த்தி, 28, என தெரிந்தது. இருவரும் காரில் ஒன்றரை கிலோ கஞ்சா, விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. இருவரையும் கைது செய்து, ௧.௫௦ லட்சம் மதிப்புள்ள கஞ்சா, ஆம்னி கார், பைக்கை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us