ADDED : மே 23, 2025 12:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சத்தி, சத்தியமங்கலம் போலீசார் பழைய மார்க்கெட் பகுதியில் நேற்று காலை ரோந்து சென்றனர். அங்கு பிரபு, 35, என்பவர் காரில் குட்கா பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தார். பிரபுவை கைது செய்து, 9 கிலோ குட்கா பொருள், காரை பறிமுதல் செய்தனர்.
இதேபோல் வடக்குப்பேட்டையில், தண்டு மாரியம்மன் கோவில் அருகில் துரை என்பவரிடம், 35 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.