sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

17 வயதில் தந்தையான சிறுவன் மீது 2 வழக்கு

/

17 வயதில் தந்தையான சிறுவன் மீது 2 வழக்கு

17 வயதில் தந்தையான சிறுவன் மீது 2 வழக்கு

17 வயதில் தந்தையான சிறுவன் மீது 2 வழக்கு


ADDED : ஜூன் 06, 2025 12:59 AM

Google News

ADDED : ஜூன் 06, 2025 12:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, அந்தியூர், தவிட்டுப்பாளையத்தை சேர்ந்த பத்தாம் வகுப்பு முடித்த, 17 வயது சிறுவன், ஈரோட்டை சேர்ந்த, பத்தாம் வகுப்பு படிக்கும், 16 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்தார். சிறுமிக்கு, 15 நாட்களுக்கு முன் குழந்தை பிறந்தது. மருத்துவமனை மூலம் இதை அறிந்த குழந்தைகள் நல குழுவினர்,

பவானி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். இதன் அடிப்படையில், குழந்தை திருமண தடை சட்டம் மற்றும் போக்சோ பிரிவுகளில், சிறுவன் மீது வழக்குப்பதிவு

செய்தனர்.






      Dinamalar
      Follow us