sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மாநகரில் ஆக்கிரமிப்பு அகற்ற 2 நாள் அவகாசம்

/

மாநகரில் ஆக்கிரமிப்பு அகற்ற 2 நாள் அவகாசம்

மாநகரில் ஆக்கிரமிப்பு அகற்ற 2 நாள் அவகாசம்

மாநகரில் ஆக்கிரமிப்பு அகற்ற 2 நாள் அவகாசம்


ADDED : ஜூலை 12, 2025 01:14 AM

Google News

ADDED : ஜூலை 12, 2025 01:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு :ஈரோடு மாநகராட்சி, 35வது வார்டுக்கு உட்பட்ட நாச்சியப்பா வீதி 1, 2, கே.வி.கே.வீதி, வாசுகி வீதி, அகில்மேடு 4, 5, 6, 7 வீதிகளின் இருபுறமும் ஆக்கிரமித்து வைத்துள்ள விளம்பர போர்டு, கடை முன்பகுதியை அகற்ற மாநகராட்சி ஆணையர் அர்பித் ஜெயின் உத்தரவிட்டுள்ளார்.

இவர்களுக்கு வரும், ௧௪ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட கடைக்காரர்கள் ஆக்கிரமிப்பை அகற்றாவிடில், மாநகராட்சி நிர்வாகம் அகற்றும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us