sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

அடிதடி வழக்கில் மேலும் 2 பேர் கைது

/

அடிதடி வழக்கில் மேலும் 2 பேர் கைது

அடிதடி வழக்கில் மேலும் 2 பேர் கைது

அடிதடி வழக்கில் மேலும் 2 பேர் கைது


ADDED : செப் 21, 2024 07:17 AM

Google News

ADDED : செப் 21, 2024 07:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாராபுரம்: தாராபுரத்தில் அடிதடி வழக்கில், மேலும் இருவர் கைது செய்-யப்பட்டனர்.தாராபுரம், புதுக்கோட்டை மேடு பகுதியில், பூபதி ராஜா என்ப-வரின் வீட்டில் புகுந்து சேது என்பவரின் நண்பர்கள் பொருட்-களை சேதம் செய்தது தொடர்பாக ஓவியன், சூரியபிரசாத், மதன்-குமார், கணேசன் என நான்கு பேரை, தாராபுரம் போலீசார் நேற்று முன் தினம் கைது செய்தனர்.

இந்நிலையில் இது தொடர்பாக சங்கர் மில் பகுதி தமிழரசன், 26; வடதாரை ஆரோன்பாபு, 23, ஆகியோரை நேற்று கைது செய்தனர். இதனால்

கைது எண்-ணிக்கை ஆறாக உயர்ந்தது.பாம்பு கடித்துவிவசாயி பலிபவானி: பவானி அருகே ஜம்பை, கருக்குப்பாளையம், பாப்பான் தோட்-டத்தை சேர்ந்த விவசாயி விசுவநாதன், 55; தனக்கு சொந்தமான விவசாயத்

தோட்டத்தில் வாழைக்காட்டுக்கு உப்பு கரைக்க, நேற்று காலை சென்றபோது, விஷப்பாம்பு கடித்தது. தொழிலா-ளர்கள் விசுவநாதனை மீட்டு

பவானி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர் பரிசோதனையில் விசுவநாதன் ஏற்-கெனவே உயிரிழந்தது தெரியவந்தது. பவானி

போலீசார் விசாரிக்-கின்றனர்.






      Dinamalar
      Follow us