sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

'குட்கா' விற்ற 2 பேர் கைது

/

'குட்கா' விற்ற 2 பேர் கைது

'குட்கா' விற்ற 2 பேர் கைது

'குட்கா' விற்ற 2 பேர் கைது


ADDED : ஆக 11, 2025 08:16 AM

Google News

ADDED : ஆக 11, 2025 08:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காங்கேயம்: காங்கேயம் போலீசார் நேற்று ரோந்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சென்னிமலை ரோடு நெய்காரன்பாளையம் பகுதியில் ஒரு மளிகை கடையில், ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த மல்லிகார்ஜூனா கடையில், 400 கிராம் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

காடையூர் பகுதியில் திருமூர்த்தி மளிகை கடையில், 6 கிலோ குட்கா விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. இருவரையும் கைது செய்து, குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us