ADDED : ஜூன் 25, 2025 01:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, ஈரோடு, கருங்கல்பாளையம் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது கேரள மாநில லாட்டரி சீட்டு விற்றதாக, கருங்கல்பாளையம் அரசிளங்கோ வீதி செந்தில்குமார்,
48; ஈரோடு, கைக்கோளன் தோட்டம் முத்துவேலப்பன் சந்து பகுதி சுரேஷ், 45, என இருவரை கைது செய்து, இரு மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர்.