sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

குட்கா கடத்திய 2 பேர் கைது

/

குட்கா கடத்திய 2 பேர் கைது

குட்கா கடத்திய 2 பேர் கைது

குட்கா கடத்திய 2 பேர் கைது


ADDED : நவ 13, 2024 03:21 AM

Google News

ADDED : நவ 13, 2024 03:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சத்தியமங்கலம்,:ஆசனுார் போலீசார், நேற்று முன்தினம் இரவு மதுவிலக்கு சோதனைச்சாவடி பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வந்த ஒரு பிக்-அப் வேனில், காலி ரேக்குகளுக்கு அடியில், 350 கிலோ குட்கா பொருட்கள் இருப்பதை கண்டுபிடித்தனர்.

கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகரிலிருந்து சத்தியமங்கலத்துக்கு விற்பனை செய்ய கடத்தி செல்வது தெரிந்தது. காரில் வந்த தாளவாடியை சேர்ந்த அப்துல் ஆரிப், 35, சையத் சிக்ரியா, 30, ஆகியோரை கைது செய்தனர். வேனுடன், 350 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us