sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மொபைல் பறித்த 2 பேர் கைது

/

மொபைல் பறித்த 2 பேர் கைது

மொபைல் பறித்த 2 பேர் கைது

மொபைல் பறித்த 2 பேர் கைது


ADDED : செப் 25, 2024 01:27 AM

Google News

ADDED : செப் 25, 2024 01:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மொபைல் பறித்த 2 பேர் கைது

ஈரோடு, செப். 25-

தர்மபுரி, மொரப்பூர், நடுப்பட்டியை சேர்ந்தவர் ரமேஷ், 49; ஈரோடு மினி பஸ் ஸ்டாண்ட் அருகே, நேற்று முன்தினம் இரவு நடந்து சென்றார்.

அப்போது அவர் வைத்த்திருந்த மொபைல்போனை, இருவர் பறித்து தப்பினர். அவர் புகாரின்படி விசாரித்த போலீசார், ஈரோடு, நாராயண வலசு, தியாகு, 33; வீரப்பன்சத்திரம், பெரிய வலசு நேதாஜி நகர் வெங்கடேஷ், 45, ஆகியோரை கைது செய்து, மொபைல் போனை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us