தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மொபைல் பறித்த 2 பேர் கைது

மொபைல் பறித்த 2 பேர் கைது

மொபைல் பறித்த 2 பேர் கைது


ADDED : செப் 25, 2024 01:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 25, 2024 01:27 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மொபைல் பறித்த 2 பேர் கைது

ஈரோடு, செப். 25-

தர்மபுரி, மொரப்பூர், நடுப்பட்டியை சேர்ந்தவர் ரமேஷ், 49; ஈரோடு மினி பஸ் ஸ்டாண்ட் அருகே, நேற்று முன்தினம் இரவு நடந்து சென்றார்.

அப்போது அவர் வைத்த்திருந்த மொபைல்போனை, இருவர் பறித்து தப்பினர். அவர் புகாரின்படி விசாரித்த போலீசார், ஈரோடு, நாராயண வலசு, தியாகு, 33; வீரப்பன்சத்திரம், பெரிய வலசு நேதாஜி நகர் வெங்கடேஷ், 45, ஆகியோரை கைது செய்து, மொபைல் போனை பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us