sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

60 கிலோ கஞ்சா கடத்த முயற்சிஆந்திராவை சேர்ந்த 2 பேர் கைது

/

60 கிலோ கஞ்சா கடத்த முயற்சிஆந்திராவை சேர்ந்த 2 பேர் கைது

60 கிலோ கஞ்சா கடத்த முயற்சிஆந்திராவை சேர்ந்த 2 பேர் கைது

60 கிலோ கஞ்சா கடத்த முயற்சிஆந்திராவை சேர்ந்த 2 பேர் கைது


ADDED : மே 01, 2025 02:05 AM

Google News

ADDED : மே 01, 2025 02:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆற்காடு::ஆற்காட்டில், 60 கிலோ கஞ்சா மூட்டை கடத்த முயன்ற ஆந்திராவை சேர்ந்த இருவரை, போலீசார் கைது செய்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அருகே, சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், ஆற்காடு போலீசார் நேற்று முன்தினம் இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, 60 கிலோ கஞ்சாவை இரு வாலிபர்கள் காரில் கடத்தி வந்ததை மடக்கி பிடித்தனர்.

விசாரணையில் அவர்கள், ஆந்திர மாநிலம், விசாகப்பட்டணத்தை சேர்ந்த திதாரி வசந்தகுமார், 24, மற்றும் கேமிலி சாந்து, 25, என தெரியவந்தது. இதையடுத்து போலீசார், அவர்கள் வைத்திருந்த, 60 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us