தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ தொழிலாளி உள்பட 2 பேர் பலி

தொழிலாளி உள்பட 2 பேர் பலி

தொழிலாளி உள்பட 2 பேர் பலி


ADDED : அக் 22, 2025 12:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 22, 2025 12:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காங்கேயம் திருச்சி, எடமலைப்பட்டி புதுாரை சேர்ந்தவவர் முகமது இதரீஸ், 46; கோவை--கரூர் மெயின் ரோட்டில் நேற்று முன்தினம் மாலை ஸ்பிளண்டர் பைக்கில் ஓலப்பாளையம் அருகே சென்றார். எதிரே வந்த பைக் மோதியதில்

முகமது இதரீஸ் பலத்த காயமடைந்தார். மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் இறந்தார்.

* ஒடிசா மாநிலத்தை சேர்ந்த மில் தொழிலாளி டிரானா சூனா, 47; வெள்ளகோவிலில் நடேசன் நகர் அருகே கரூர்--கோவை மெயின் ரோட்டை கடக்க முயன்றபோது கோவையிலிருந்து கரூரை நோக்கி சென்ற கார் மோதியதில் பலியானார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us