தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ கஞ்சாவுடன் 2 பேர் கைது

கஞ்சாவுடன் 2 பேர் கைது

கஞ்சாவுடன் 2 பேர் கைது


ADDED : ஆக 21, 2026 05:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 21, 2026 05:43 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:ஈரோடு மாணிக்கம்பாளையம் வாட்டர் டேங்க் அருகே சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்றிருந்த இருவரிடம், வீரப்பன்சத்திரம் இருந்த வாலிபர்களை பிடித்து விசாரித்தனர்.

முன்னுக்கு பின் முரணாக பேசிய நிலையில் அவர்களிடம், 3,600 கிராம் கஞ்சா இருந்தது. மேலும் அவர்களிடம், 4 லட்சம் ரூபாய், இரு மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர்.

விசாரணையில் ஈரோடு டி.மார்ட் செங்குந்தர் நகர் மாதேஸ்வரன் மகன் நந்தா மோசஸ், 22; ஈரோடு அசோகபுரம் கலைமகள் வீதி மணி மகன் அருள்குமார், 24, என தெரிந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us