sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பெருந்துறையில் இருவேறுவிபத்தில் 2 தொழிலாளி பலி

/

பெருந்துறையில் இருவேறுவிபத்தில் 2 தொழிலாளி பலி

பெருந்துறையில் இருவேறுவிபத்தில் 2 தொழிலாளி பலி

பெருந்துறையில் இருவேறுவிபத்தில் 2 தொழிலாளி பலி


ADDED : ஏப் 22, 2025 01:43 AM

Google News

ADDED : ஏப் 22, 2025 01:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

---பெருந்துறை:அந்தியூரை அடுத்த குமாரயனுார், செண்பக தோட்டத்தை சேர்ந்தவர் சீனிவாசன், 27; பெருந்துறை அடுத்த பல்லகவுண்டன்பாளையத்தில் ஒரு தனியார் தொழிற்சாலையில் லோடுமேனாக வேலை செய்தாதார். நேற்று முன்தினம் இரவு பல்சர் பைக்கில், தன்னுடன் வேலை செய்யும் வடமாநில தொழிலாளியுடன், பெருந்துறை சென்றார். அப்போது பைக் நிலை தடுமாறியதில் இருவரும் சாலையில் விழுந்து பலத்த காயம் அடைந்தனர்.

பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் சீனிவாசன் வரும் வழியில் இறந்து விட்டது தெரிந்தது. வட மாநில தொழிலாளி சிகிச்சை பெற்று வருகிறார்.* பெருந்துறை அடுத்த செல்லப்பகவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் சென்னி, 64, கூலி தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு, காஞ்சிக்கோவில் அருகே கருங்கரடு வாய்க்கால் பாலம் அருகில் நடந்து சென்றபோது பைக் ஒன்று மோதியதில் இறந்தார்.






      Dinamalar
      Follow us