sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 08, 2026 ,மார்கழி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

எடை கற்களை திருடிய 2 வாலிபர்கள் கைது

/

எடை கற்களை திருடிய 2 வாலிபர்கள் கைது

எடை கற்களை திருடிய 2 வாலிபர்கள் கைது

எடை கற்களை திருடிய 2 வாலிபர்கள் கைது


ADDED : ஜன 14, 2025 02:46 AM

Google News

ADDED : ஜன 14, 2025 02:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு, பெரிய சேமூர், சீனன்காட்டை சேர்ந்தவர் பிரகாஷ், 31; துணி நெய்யும் இயந்திரம் அசையாமல் ஓட இரும்பு மற்றும் காஸ்டிங் கலந்த எடை கற்களை வைத்திருந்தார். அதே பகுதியில் உள்ள எஸ்.எஸ்.பி.நகரை சேர்ந்த குமார், 23; சூளை, முனியப்பன் -கோவில் வீதி புவனேஸ்வரன், 24, எடை கற்களை எடுத்து செல்ல முயன்றனர். பிரகாஷ் வருவதை பார்த்தவுடன் வைத்து விட்டு தப்-பியோட முயற்சித்தனர். இருவரையும் பிடித்து விசாரித்த

போது, கடந்த சில தினங்களாக, 18 காஸ்டிங் எடை கற்களை திருடியதை ஒப்பு கொண்டனர். இருவரையும் வீரப்பன்சத்திரம் போலீசில் ஒப்-படைத்தார். போலீசார் இருவரையும் கைது செய்தனர். இருவரும் திருடி சென்ற, 36

ஆயிரம் ரூபாய் மதிப்பிலான எடைக்கற்களை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us