sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பட்டப்பகலில் வீட்டில் 20 பவுன் நகை திருட்டு

/

பட்டப்பகலில் வீட்டில் 20 பவுன் நகை திருட்டு

பட்டப்பகலில் வீட்டில் 20 பவுன் நகை திருட்டு

பட்டப்பகலில் வீட்டில் 20 பவுன் நகை திருட்டு


ADDED : நவ 11, 2024 07:29 AM

Google News

ADDED : நவ 11, 2024 07:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு, சூரம்பட்டி, என்.ஜி.ஜி.ஓ., காலனி ஏழாவது வீதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம், 59; அதே பகுதியில் மளிகைக்கடை வைத்துள்ளார். நேற்று காலை மனைவியுடன் உறவினர் இல்ல விழாவுக்கு சென்றார். இரு மகள்களும் வெளியில் சென்று விட்டனர்.

மாலையில் பன்னீர்செல்வம், அவரது மனைவியும் வீடு திரும்பினார். வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது இரு பீரோக்களும் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தன. பீரோக்களில் வைக்கப்பட்டிருந்த, 20.5 பவுன் நகை திருட்டு போனதை தெரிந்தது. புகாரின்படி சூரம்பட்டி போலீசார் சென்று விசாரணை நடத்தினர். அப்பகுதியில் போலீசார் சோதனை செய்த போது, கேட்பாரற்ற ஒரு மொபட் சிக்கியது. அதன் பதிவெண்ணை கொண்டு போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us