sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

குறைதீர் கூட்டத்தில் 203 மனு வழங்கல்

/

குறைதீர் கூட்டத்தில் 203 மனு வழங்கல்

குறைதீர் கூட்டத்தில் 203 மனு வழங்கல்

குறைதீர் கூட்டத்தில் 203 மனு வழங்கல்


ADDED : மே 27, 2025 01:45 AM

Google News

ADDED : மே 27, 2025 01:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு,ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை வகித்தார். மொத்தம், 203 மனுக்கள் வந்தன. மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை சார்பில் ஐந்து பேருக்கு இலவச தையல் மிஷின், ஐந்து பேருக்கு இலவச சலவை பெட்டி, பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை என, 20 பேருக்கு நல திட்ட உதவி வழங்கப்பட்டது.

டி.ஆர்.ஓ. சாந்தகுமார், மாவட்ட வழங்கல் அலுவலர் ராம்குமார், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் நுர்ஜஹான், மாவட்ட மாற்று திறனாளிகள் நல அலுவலர் பூபதி, மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ராஜகோபால் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us