sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

குறைதீர் கூட்டத்தில் 210 மனுக்கள் ஏற்பு

/

குறைதீர் கூட்டத்தில் 210 மனுக்கள் ஏற்பு

குறைதீர் கூட்டத்தில் 210 மனுக்கள் ஏற்பு

குறைதீர் கூட்டத்தில் 210 மனுக்கள் ஏற்பு


ADDED : டிச 30, 2025 01:33 AM

Google News

ADDED : டிச 30, 2025 01:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம், கலெக்டர் கந்தசாமி தலைமையில் நடந்தது. மகளிர் உரிமைத்-தொகை, கருணை அடிப்படையில் பணி, மாற்றுத்திறனாளி-களுக்கு கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா உட்-பட பல்வேறு கோரிக்கை தொடர்பாக, 210 மனுக்கள் பெறப்-பட்டு அந்தந்த துறை விசாரணைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இயற்கை மரணம், ஈமச்சடங்கு உதவித்தொகை தலா, 25,000 ரூபாய்க்கான காசோலை, எட்டு பேருக்கு துாய்மை பணியாளர் நலவாரியம் மூலம் உறுப்பினர் அடையாள அட்டை வழங்கப்பட்-டது. டி.ஆர்.ஓ., சாந்தகுமார், சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை கலெக்டர் செல்வராஜ், தாட்கோ மாவட்ட மேலாளர் முரு-கவேல் உட்பட பலர் பேசினர்.






      Dinamalar
      Follow us