ADDED : ஆக 04, 2025 08:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினமும் ஒரு சில இடங்களில் மழை பெய்தது. அதிகபட்சமாக சென்னிமலையில், 22 மி.மீ., மழை பதிவானது.
இதேபோல் ஈரோட்டில்-6 மி.மீ., மொடக்குறிச்சி-4.20, பெருந்துறை-13, பவானி-5.40, வரட்டுபள்ளம் அணை-4, கோபி-15.20, கொடிவேரி அணை-4.60, குண்டேரிபள்ளம் அணை-16.20, நம்பியூர்-5, தாளவாடியில்-2 மி.மீ., மழை பெய்தது.