sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

2.20 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

/

2.20 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

2.20 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

2.20 டன் ரேஷன் அரிசி பறிமுதல்


ADDED : மே 31, 2025 06:25 AM

Google News

ADDED : மே 31, 2025 06:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: சத்தியமங்கலத்தில் வாகனத்தில் கடத்திய, ௨.20 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

ஈரோடு மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு எஸ்.ஐ., மேனகா தலைமையிலான போலீசார், பறக்கும் படை தாசில்தார் ஜெயகுமார் முன்னிலையில், சத்தியமங்கலம், பெரிய கொடிவேரி பிரிவு அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். ஒரு வாகனத்தில், 44 மூட்டைகளில், 2,200 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரியவந்தது. வேனை ஓட்டி வந்த சத்தியமங்கலம், அரசூர், மாக்கினாங்கோம்பை சுப்பிரமணியம், 43, என்பவரை கைது செய்து, ரேஷன் அரிசி, வேனை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us