/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
குறைதீர் கூட்டத்தில் 225 மனுக்கள் ஏற்பு
/
குறைதீர் கூட்டத்தில் 225 மனுக்கள் ஏற்பு
ADDED : டிச 03, 2024 07:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில், மக்கள் குறைதீர் கூட்டம்
நடந்தது. வீட்டுமனை பட்டா, முதியோர் உத-வித்தொகை, மகளிர் உரிமைத்தொகை
உட்பட பல்வேறு கோரிக்கை தொடர்பாக, 225 மனுக்கள் பெறப்பட்டன. அந்தந்த துறை
விசாரணைக்காக அனுப்பி வைக்கப்பட்டன. டி.ஆர்.ஓ., சாந்-தகுமார், பயிற்சி உதவி
கலெக்டர் ராமகிருஷ்ணசாமி, சமூக பாது-காப்பு திட்ட தனி துணை கலெக்டர்
செல்வராஜ், மாவட்ட ஆதிதி-ராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர்
ராஜ-கோபால், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை-யினர் நல
அலுவலர் சக்திவேல், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலர் பூபதி மனுக்களை
பெற்றனர்.