sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

லோக் அதாலத்தில் 2,288 வழக்குகளுக்கு தீர்வு

/

லோக் அதாலத்தில் 2,288 வழக்குகளுக்கு தீர்வு

லோக் அதாலத்தில் 2,288 வழக்குகளுக்கு தீர்வு

லோக் அதாலத்தில் 2,288 வழக்குகளுக்கு தீர்வு


ADDED : டிச 16, 2024 03:29 AM

Google News

ADDED : டிச 16, 2024 03:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் லோக் அதாலத் மூலம், 27.61 கோடி மதிப்பில், 2,288 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் லோக் அதாலத் (மக்கள் நீதிமன்றம்) ஈரோடு, பவானி, கோபி, பெருந்துறை, சத்தியமங்கலம், அந்-தியுர், கொடுமுடி என அனைத்து நீதிமன்றங்களிலும் நேற்று முன்-தினம் நடந்தது. இதில் மாவட்டத்தில் அனைத்து நீதிமன்றங்க-ளிலும் நிலுவையில் உள்ள, 6,628 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டன. இதில், 2,288 வழக்குகளுக்கு, 27 கோடியே, 61 லட்சம் ரூபாய் மதிப்பில் தீர்வு காணப்பட்டது. அதிகபட்சமாக மோட்டார் வாகன விபத்து வழக்கில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்துக்கு, 39.95 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டது. குடும்ப நல நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த இரண்டு வழக்கு-களில் கணவன், மனைவி சேர்ந்து வாழ ஒப்புக்கொண்டு இணைந்தனர்.






      Dinamalar
      Follow us