sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

குறைதீர் கூட்டத்தில் 238 மனு அளிப்பு

/

குறைதீர் கூட்டத்தில் 238 மனு அளிப்பு

குறைதீர் கூட்டத்தில் 238 மனு அளிப்பு

குறைதீர் கூட்டத்தில் 238 மனு அளிப்பு


ADDED : டிச 31, 2024 06:59 AM

Google News

ADDED : டிச 31, 2024 06:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. இதில், 238 மனுக்கள் வந்தன.

ஈரோடு மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியம் சார்பில் சிறந்த பால் உற்பத்தியாளர்கள், சிறந்த சங்க செயலாளர்கள் மற்றும் சிறந்த தொகுப்பு பால் குளிரூட்டும் நிலைய பொறுப்பாளர்கள் ஒன்பது பேருக்கு பரிசுத்தொகை, பாராட்டு சான்றிதழை கலெக்டர் ராஜகோபால் சுன்கரா வழங்கினார்.

டி.ஆர்.ஓ., சாந்தகுமார், உதவி கலெக்டர் ராமகிருஷ்ணசாமி, டி.ஆர்.ஓ., (ஆவின்) குமரேசன், மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ராஜகோபால், மாவட்ட வழங்கல் அலுவலர் ராம்குமார், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சக்திவேல் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us