sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

24 மணி நேரமும் குடிநீர் சப்ளை 6 வார்டுகளில் விரைவில் அமல்

/

24 மணி நேரமும் குடிநீர் சப்ளை 6 வார்டுகளில் விரைவில் அமல்

24 மணி நேரமும் குடிநீர் சப்ளை 6 வார்டுகளில் விரைவில் அமல்

24 மணி நேரமும் குடிநீர் சப்ளை 6 வார்டுகளில் விரைவில் அமல்


ADDED : மார் 04, 2024 07:28 AM

Google News

ADDED : மார் 04, 2024 07:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு : ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு, சுத்தமான குடிநீர் வழங்க, அம்ரூத் திட்டத்தில், 484.45 கோடி ரூபாய் மதிப்பில், ஊராட்சிக்கோட்டை தனிக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இதற்காக பவானி அருகே காவிரி ஆற்றில் தண்ணீர் எடுத்து சுத்திகரித்து, ராட்சத குழாய்கள் மூலம், மாநகராட்சி பகுதிகளில் கட்டப்பட்டுள்ள, 67 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் தேக்கி வைக்கப்படுகிறது. பின் வார்டு வாரியாக இணைப்பு வழங்கப்பட்டுள்ள வீடுகளுக்கு முறை வைத்து தண்ணீர் வழங்கப்படுகிறது. இதில் தற்போது கூடுதல் இணைப்பு வழங்கி, சோதனை ஓட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில் மாநகராட்சியில், ௨4 மணி நேரமும் மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக அம்ரூத் 2.0 திட்டத்தில், 20.47 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டத்தை செயல்படுத்த அனுமதி அளிக்கப்

பட்டுள்ளது.

இதற்காக மாநகராட்சியில் முதற்கட்டமாக ஆறு வார்டு தேர்வு செய்து, விரைவில் பணி தொடங்கப்படவுள்ளது. இதன்படி நாள் ஒன்றுக்கு நபர் ஒருவருக்கு, 135 லிட்டர் வீதம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்கும் என்று, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us