sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சத்தி சாலை விரிவாக்கம் 240 மரங்கள் அகற்றம்

/

சத்தி சாலை விரிவாக்கம் 240 மரங்கள் அகற்றம்

சத்தி சாலை விரிவாக்கம் 240 மரங்கள் அகற்றம்

சத்தி சாலை விரிவாக்கம் 240 மரங்கள் அகற்றம்


ADDED : மார் 31, 2025 01:22 AM

Google News

ADDED : மார் 31, 2025 01:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபி: சத்தி சாலை விரிவாக்கத்துக்காக, பழமையான, 240 மரங்கள் வெட்டி அகற்றும் பணி தீவிரமாக நடக்கிறது.

ஈரோடு மாவட்டம், கோபி அருகே அக்கரை கொடிவேரி பிரிவு முதல், அரசூர் அருகே மூலக்கிணறு வரையிலான பிரதான சத்தி சாலையில், 6 கி.மீ., துாரத்துக்கு சாலை விரிவாக்கம் செய்யப்படுகிறது. மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடக்கும் இப்பணியில், சாலையின் இருபுறமும் உள்ள, சவுடாள், ஆலமரம், துாங்குமூஞ்சி, புங்கன் என, 50 ஆண்டுகள் பழமையான, 240 மரங்களை வெட்டி அகற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, 10 நாட்களாக மரம் வெட்டும் பணி நடந்து வருகிறது. மரங்களை துண்டு, துண்டாக வெட்டி, திருப்பூரில் உள்ள தொழிற்சாலைகளின் எரிபொருள் உபயோகத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. நேற்று வரை, 95 சதவீத மரங்களை வெட்டி, 130 டன் மரத்துண்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us