ADDED : மே 15, 2025 01:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு :ஈரோடு மாவட்டத்தில் வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் நம்பியூரில் அதிகபட்சமாக, 25 மி.மீ மழையளவு பதிவானது. வரட்டுபள்ளம்
அணையில், 13.80, கொடிவேரி அணையில், 16.20, தாளவாடியில், 6.40 மி.மீ., மழை பதிவானது.