sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ரயிலில் 2,600 டன்; புழுங்கல் அரிசி வருகை

/

ரயிலில் 2,600 டன்; புழுங்கல் அரிசி வருகை

ரயிலில் 2,600 டன்; புழுங்கல் அரிசி வருகை

ரயிலில் 2,600 டன்; புழுங்கல் அரிசி வருகை


ADDED : மார் 08, 2024 07:21 AM

Google News

ADDED : மார் 08, 2024 07:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: தமிழகத்தில் பொது வினியோக திட்டத்தில், ரேஷன் கடைகளில் அரிசி வினியோகம் செய்யப்படுகிறது.

ஈரோடு மாவட்டத்துக்காக, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில், தெலுங்கானா மாநிலம் நலகொண்டாவில் கொள்முதல் செய்யப்பட்ட, 2,600 டன் புழுங்கல் அரிசி, தனி சரக்கு ரயிலில் நேற்று ஈரோட்டுக்கு வந்தது. சுமை தொழிலாளர்கள் இறக்கி லாரிகளில் ஏற்றி, ஈரோட்டில் உள்ள நுகர்பொருள் வாணிப கழக கிடங்குகளுக்கு அனுப்பினர்.






      Dinamalar
      Follow us